தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி பெண்கள், குழந்தைகள் அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை [மேலும்…]

தமிழ்நாடு

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குச் செல்லும் பாலம் திடீரென உடைந்ததால் தண்ணீர் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. மண்டபம் வடக்கு மீன்பிடி [மேலும்…]

தமிழ்நாடு

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!

சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை ஆர் .ஏ.புரத்தில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற [மேலும்…]

தமிழ்நாடு

தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது..!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. இன்றையதினம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை [மேலும்…]

தமிழ்நாடு

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழ்நாடு [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு  

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை [மேலும்…]

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் – ரூ.5 லட்சமாக உயர்வு

அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணத்தை 5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, [மேலும்…]

தமிழ்நாடு

தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே இறந்தவரின் சடலத்தை, பாலத்தைக் கடந்து கொண்டு செல்ல முடியாததால், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள அரசபத்து கால்வாயைக் [மேலும்…]

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து உயர்வு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக 50 ஆயிரம் கனஅடியாக [மேலும்…]

தமிழ்நாடு

தெலங்கானா ரசாயன தொழிற்சாலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 37 -ஆக அதிகரிப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன் 30 அன்று ஏற்பட்ட [மேலும்…]