சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி பிப்ரவரி 16ஆம் நாளிரவு 8 மணிக்கு அரங்கேற்றப்பட்டது. கலசாரம், [மேலும்…]
Category: தமிழ்நாடு
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது’ என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த மே 4-ஆம் நாள் [மேலும்…]
எடப்பாடி பித்தலாட்டங்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க காத்திருக்கிறார்கள் ஆர்.எஸ் பாரதி.. !!!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் அராஜகம் செய்யும் டெல்லி எஜமானர்களை [மேலும்…]
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!
அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக [மேலும்…]
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹோட்டலில் தீ விபத்து – உயிர் சேதம் தவிர்ப்பு!
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. நாவலூர் பகுதியில், வட இந்திய உணவகமான தாபா செயல்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக ஓலைக் கொட்டகையில் [மேலும்…]
அன்புமணி ராமதாஸ் 2வது நாளாக புறக்கணிப்பு!
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் [மேலும்…]
தங்கம் விலை இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா
சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 880 வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி 22 [மேலும்…]
NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: நயினார் நாகேந்திரன்
“ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொடர்கிறார்கள்,” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். [மேலும்…]
தனியாக நின்றாலும் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – ராமதாஸ் பேட்டி
50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக்கொடுத்தேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், [மேலும்…]
நெல்லை : சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடித்த 20 பேருக்கு வயிற்றுப்போக்கு!
நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே சுத்திகரிப்பு செய்யாமல் விநியோகிக்கப்பட்ட குடிநீரைக் குடித்த 20 பேர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிங்கம்பாறை, அண்ணா [மேலும்…]
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை!
பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களின் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த [மேலும்…]
