தமிழ்நாடு

சென்னை சாலையில் 2 ரவுடி கும்பல் இடையே மோதல்!

சென்னை பாரிமுனை அருகே ரவுடி கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் [மேலும்…]

தமிழ்நாடு

குறைந்த வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கத்தின் விலை  

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (நவம்பர் 19) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் நாளை இலவச அனுமதி

மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களை நாளை (19ம் தேதி) சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என [மேலும்…]

தமிழ்நாடு

சென்னை பெருநகரப் போக்குவரத்து: அடுத்த 25 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான் வெளியீடு!  

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது [மேலும்…]

தமிழ்நாடு

வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 செ.மீ மழை பதிவு- சென்னை வானிலை ஆய்வு மையம்!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 16.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் [மேலும்…]

தமிழ்நாடு

கோவையில் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை..!

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் இன்று முதல் 19-ந்தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், [மேலும்…]

தமிழ்நாடு

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. தமிழக அரசு வார்னிங்..!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு அலுவலர்கள் தங்களது பணியுடன் இந்த வேலையையும் சேர்த்து செய்வதால் கடும் [மேலும்…]

தமிழ்நாடு

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன், 72 வயதில் காலமானார்  

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், கோரமண்டல் இன்டர்நேஷனல் எமரிட்டஸ் தலைவருமான அருணாசலம் வெள்ளையன், தனது 72வது வயதில் காலமானார். அவரது மரணம் குறித்து முருகப்பா [மேலும்…]

தமிழ்நாடு

நாளை வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை..!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை “தியாகத் திருநாள்” எனக் கடைப்பிடிக்குமாறு 3.9.2021 அன்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு அரசின் [மேலும்…]

தமிழ்நாடு

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமைச் சின்னம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மறைந்த பிரபல அசாம் பாடலாசிரியா் பூபன் ஹசாரிகா நூற்றாண்டு விழா சென்னை திருவான்மியூரில் [மேலும்…]