தமிழ்நாடு

மார்கழி அமாவாசை 2025 : செல்வமும், வெற்றியும் குவிய இந்த 5 பொருட்களை தானம் செய்யுங்க..!

விரதங்களில் அமாவாசை விரதத்திற்கு தனி சிறப்பு உண்டு. மற்ற விரத நாட்கள் அனைத்தும் ஏதோ ஒரு தெய்வத்திற்குரியதாக மட்டுமே இருக்கும். ஆனால் அமாவாசை விரதம் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 570 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, [மேலும்…]

தமிழ்நாடு

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்திற்குக் குடியரசு தலைவர் திரௌபதி [மேலும்…]

தமிழ்நாடு

பயணிகள் அவதி : சென்னையில் 11 விமானங்கள் ரத்து..!

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் [மேலும்…]

தமிழ்நாடு

இன்று 2 மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு..!

தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்று மாறுபாடு மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் மேலும் 600 மின்சாரப் பேருந்துகள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் 3-வது கூட்டம் நடைபெற்றது.இதில் காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை சார்ந்த வழிகாட்டுதலை [மேலும்…]

தமிழ்நாடு

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம்  

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை புதன்கிழமை (டிசம்பர் 17) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]

தமிழ்நாடு

இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் பொற்கோவிலில் வழிபாடு..!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (டிசம்பர் 17) தமிழகம் வருகை தர உள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள [மேலும்…]

தமிழ்நாடு

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு!

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. பறவைகளின் நூழைவு வாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை [மேலும்…]

தமிழ்நாடு

நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பது கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சுரங்க பணிகளை அனுமதிப்பதில் முடிவெடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருவதாகவும் தகவல் [மேலும்…]