2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாலத்தீவு அரசு இலக்கு வைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த [மேலும்…]
Category: தமிழ்நாடு
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது!
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு 83,000 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் [மேலும்…]
பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!
கோவை வெள்ளலூர் பகுதியில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நூற்றுக்கணக்கானோர் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். இது குறித்து தனது எக்ஸ் [மேலும்…]
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.77 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் [மேலும்…]
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுகிறது – அண்ணாமலை
தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்ற உறுதி பொதுமக்கள் ஆதரவில் வெளிப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் [மேலும்…]
நடிகர் விஜயகாந்துக்கு பத்ம விபூஷன் விருது
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய [மேலும்…]
வாரிசு அரசியல் செய்யும் திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!!
ஊழல், ஜாதி அரசியல், அடாவடித்தனம், குடும்ப அரசியல் இவை நான்கும்தான் திமுக அரசின் நாற்காலியை தாங்கும் நான்கு கால்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். என் [மேலும்…]
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் இரயில்கள் இயக்கம்!
குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று சென்னை புறநகா் மின்சார இரயில்கள் இயக்கப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று பொது விடுமுறை [மேலும்…]
கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம்!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு [மேலும்…]
பயணிகளின் கவனத்திற்கு – மின்சார இரயில் சேவையில் மாற்றம்!
அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், மின்சார இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரக்கோணம் – ரேணிகுண்டா [மேலும்…]
பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி
பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தின [மேலும்…]