சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் தலைமையமைச்சர் கீர் ஸ்டார்மருடன் ஜனவரி 29ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் [மேலும்…]
Category: தமிழ்நாடு
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆறு புதிய நலத்திட்டங்களை அறிவித்தது தமிழக அரசு
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அவர்களின் உடல்நலம், நிதிப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆறு [மேலும்…]
வீர தீர சேவை: தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு விருதுகள் அறிவிப்பு..!!
வீரதீர சேவைக்கான சுதந்திர தின குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பை வெளியிட்டது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு [மேலும்…]
தூய்மை பணியாளர்கள் நலனுக்காக 6 புதிய திட்டங்கள் – தமிழ்நாடு அரசு.!
சென்னை : தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்குகளின் முடிவில் பணிநிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அமைச்சர் [மேலும்…]
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், “ நேற்று [மேலும்…]
இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!
இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீர மங்கையாகத் தமிழ்நாட்டின் வேலுநாச்சியார் திகழ்கிறார். அவர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. 1730 ஆம் ஆண்டு பிறந்த [மேலும்…]
தமிழகத்தின் மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புமிக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு
2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூன்று மூத்த தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு, சிறப்புமிக்க சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்கள் கூடுதல் காவல்துறை [மேலும்…]
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!
வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் [மேலும்…]
தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பு
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் கே.என்.நேரு காத்திருக்கிறார். சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கடந்த 1_ஆம் தேதி [மேலும்…]
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக- ராமதாஸ்
12 நாட்களாக போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி பொது சுகாதாரத்தை பாகாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் [மேலும்…]
