மாமன்னன் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை (நவம்பர் 1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் [மேலும்…]
Category: தமிழ்நாடு
முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி
முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் [மேலும்…]
20,000 வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட டால்பின்…
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் அரசியான ஊட்டி பகுதிக்கு ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறையை முன்னிட்டு வருவது வழக்கம். [மேலும்…]
கடலூர் என்எல்சி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…!!!
கடலூரில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது அலகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் இன்று அதிகாலை [மேலும்…]
அன்னையர் தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்
குடும்பங்கள் மற்றும் சமூகத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் மற்றும் தாய்வழி நபர்களின் விலைமதிப்பற்ற பங்கை கௌரவிக்கும் வகையில், மே 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா [மேலும்…]
தமிழ்நாட்டில் இனி வாரம் தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெறும்
தமிழ்நாட்டில் இனி வாரம் தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இந்த வாரம் [மேலும்…]
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் [மேலும்…]
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதி!
நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைச் சிகரத்திற்குச் செல்ல மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டிருந்ததால் சுற்றுலாப் [மேலும்…]
பலத்த சூறை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சென்னம்பட்டி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் [மேலும்…]
வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை!
வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், போர் [மேலும்…]
தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு
தமிழ்நாட்டில் விரைவில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 15ம் தேதி [மேலும்…]
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
             
             
             
             
             
             
             
             
             
             
                                                 
                                                 
                                                