தமிழகத்தில் அவசர கால மருத்துவ தேவைகளுக்காக செயல்பட்டு வரும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை, இனி வாட்ஸ்அப் மூலமாகவும் எளிதாக பெறலாம். இந்த புதிய வசதியை [மேலும்…]
Category: இந்தியா
ஏஐ தொழில்நுட்பத்தில் உலகையே வியக்க வைத்த இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 131வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, டெல்லியில் சமீபத்தில் [மேலும்…]
நாட்டின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் கிடையாது – அமித் ஷா திட்டவட்டம்!
நாட்டின் பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்யப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள [மேலும்…]
இந்தியாவின் ஏஐ திட்டத்திற்கு உலகளாவிய ஆதரவு
புதுடெல்லியில் நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (AI Impact Summit 2026) நிறைவு விழாவில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் இந்தியாவின் அனைவருக்கும் [மேலும்…]
“₹31 லட்சம் எனக்கு வேணாம்!” திருமண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சௌரப் ராணா, தனது திருமணத்தில் ₹31 லட்சம் வரதட்சணையை மறுத்து சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் [மேலும்…]
குளோபல் சவுத் நாடுகளின் குரல் இனி உலகளவில் ஓங்கி ஒலிக்கும்: பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) டெல்லியில் [மேலும்…]
சேலைகளை நெசவு செய்யும் ஏ.ஐ.தொழில்நுட்பம் – AI மாநாட்டில் காட்சிப்படுத்திய TCS நிறுவனம்!
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஏ.ஐ. உச்சிமாநாடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டில் சேலைகளை நெசவு செய்யும் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை [மேலும்…]
செங்கோட்டை மற்றும் கோவில்களைத் தகர்க்க லஷ்கர்-இ-தொய்பா சதி
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் சாந்தினி சௌக் பகுதியில் உள்ள கோவில்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் [மேலும்…]
ஏப்ரல் முதல் 22 மாநிலங்களில் S.I.R பணி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
சட்டப்பேரவை தேர்தலுக்காக பீகாரில் முதல் முறையாக S.I.R பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. தமிழகம், கேரளா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் குஜராத் உள்ளிட்ட [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $725.7 பில்லியனாக உயர்வு: புதிய வரலாற்று சாதனை
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 13 உடன் முடிவடைந்த வாரத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் $725.727 பில்லியன் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் [மேலும்…]
இந்தியாவின் முதல் மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கும் சென்னையை சேர்ந்த start-up
சென்னையை சேர்ந்த ‘The ePlane Company’, நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ‘e200x’ என்ற மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கி வருகிறது. இந்த [மேலும்…]
