மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை, புகை குண்டுகள் மற்றும் அதிர்ச்சித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். திரோங்லாபி [மேலும்…]
Category: இந்தியா
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகை, புகை குண்டுகள் வீச்சு
மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகை, புகை குண்டுகள் மற்றும் அதிர்ச்சித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர். திரோங்லாபி [மேலும்…]
இந்தியா-ரஷ்யா வரலாற்று ராணுவ ஒப்பந்தம் அமல்: படைகளை நிலைநிறுத்த அனுமதி
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தமான ரெலோஸ் (Reciprocal Exchange of Logistics Support – RELOS) தற்போது அதிகாரப்பூர்வமாக [மேலும்…]
ஃபெமினா மிஸ் இந்தியா 2026: கோவாவின் சாத்வி சைல் மகுடம் சூடினார்!
ஒடிஷாவின் புவனேஸ்வரில் உள்ள KIIT வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்ற 61-வது ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில், கோவாவை சேர்ந்த சாத்வி சைல் ‘மிஸ் இந்தியா [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற இந்திய வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் [மேலும்…]
நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு..!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டிய அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வு [மேலும்…]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் [மேலும்…]
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!
மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, [மேலும்…]
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார், மகளில் மமசோதா மீது நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 [மேலும்…]
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடு முழுவதும் மக்களின் ஆதரவு பெருகி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் மசோதாவிற்கு ஆதரவு [மேலும்…]
