உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கேதார்நாத் புனித பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இனி 24 மணிநேரமும் வெந்நீர் வசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். [மேலும்…]
Category: இந்தியா
உலக பொருளாதாரத்தில் சரிந்தது இந்தியாவின் ரேங்க்! பிரிட்டனிடம் 5வது இடத்தைப் பறிகொடுத்த இந்தியா
சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சமீபத்திய மதிப்பீட்டின்படி, இந்தியப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் உலகின் 5வது இடத்திலிருந்து 6வது இடத்திற்குச் சரிந்துள்ளது. [மேலும்…]
பங்குச்சந்தையில் திடீர் சரிவு: சென்செக்ஸ் 750 புள்ளிகள் வீழ்ச்சி அடைய என்ன காரணம்?
இந்திய பங்குச் சந்தை இன்று (ஏப்ரல் 16) ஆரம்பத்தில் அதிரடி ஏற்றத்துடன் தொடங்கினாலும், வர்த்தக நேரத்தின் முடிவில் அந்த லாபத்தைத் தக்கவைக்க முடியாமல் சரிவை [மேலும்…]
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 272 இடங்கள் ஒதுக்கப்படும்: சட்ட அமைச்சர்
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு (நூற்று முப்பத்தி ஒன்றாவது திருத்தம்) மசோதா, 2026-ஐ [மேலும்…]
இந்திய வேலையின்மை விகிதம் 5.1 சதவீதமாக உயர்வு
இந்தியாவின் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய புள்ளிவிவரம் [மேலும்…]
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரை
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேசுவதற்காக பிரதமர் மோடி மக்களவையில் உரையைத் தொடங்கினார். ஏப்ரல் 16 முதல் 18 வரை நடைபெறும் மூன்று [மேலும்…]
மகளிருக்கு அரசியல் அதிகாரம்: தடங்கலின்றி சாத்தியமாகட்டும்!
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதன் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கவிருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான [மேலும்…]
இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்; நிலைமை கவலைக்கிடம்..!
லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக [மேலும்…]
இன்று கூடுகிறது சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்: 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய [மேலும்…]
251 பேர் ஆதரவு… நாடாளுமன்றத்தில் தொகுதிமறு வரையறை உட்பட 3 மசோதாக்கள் தாக்கல்….!!
நாடாளுமன்ற மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய சட்டத் திருத்த மசோதாக்கள் கடும் அமளிக்கு இடையே அறிமுகம் [மேலும்…]
தொகுதி மறுவரையறை வரலாறு: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறியது எப்படி?
இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைக்க தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். [மேலும்…]
