மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை [மேலும்…]
Category: இந்தியா
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம் – 7000 கோடிக்கு பட்டாசு விற்பனை!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது, தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். [மேலும்…]
இந்தியப் பொருட்களை வாங்கி, சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள் : பிரதமர் மோடி
இந்தியப் பொருட்களை வாங்கி, சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,தீபத் திருநாள் [மேலும்…]
தீபாவளி கொண்டாட்டத்தால் மாசடையும் மாநகரம்
தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் மாசடைகின்றன. தீபாவளி பண்டிகை எதிரொலியாக டெல்லியில் காற்று மாசு 400 புள்ளிகளை தாண்டியது. இன்று காலை [மேலும்…]
குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து
தீப ஒளித் திருநாளான தீபாவளியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாட்டின் தலைவர்கள் அனைவரும் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று மக்களுக்குத் தங்களது [மேலும்…]
அனைவரது வாழ்விலும் துன்பம் அகன்று இன்பமான சூழல் ஒளி பெறட்டும் – எல்.முருகன் வாழ்த்து!
தேசம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகின்ற தீப ஒளித் திருநாளான தீபாவளிப் பண்டிகை நல்வாழ்த்துகளை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பகவான் [மேலும்…]
தீபாவளி 2025: சிறப்பு முகூர்த்த வர்த்தகம் மாலை நேரத்திலிருந்து மதியத்திற்கு மாற்றம்
பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபிலிருந்து விலகி, 2025 ஆம் ஆண்டுத் தீபாவளியன்று இந்தியாவின் பங்குச் சந்தைகள் (பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ) வழக்கமான மாலை நேரத்திற்குப் [மேலும்…]
26 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகளுடன் அயோத்தி புதிய உலக சாதனை
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற ஒன்பதாவது தீப உற்சவத்தில், சரயு நதிக்கரையில் உள்ள 56 கட்டங்களிலும் 26 லட்சத்திற்கும் அதிகமான [மேலும்…]
பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அனைவரும் இந்தப் பண்டிகையை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், [மேலும்…]
சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய எல்லைக்குள் விழுந்த சீனாவின் PL-15E ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. அதிலுள்ள [மேலும்…]
சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளை வாங்க திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் [மேலும்…]
