இந்தியா

பங்குச்சந்தையில் இன்றும் பெரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 969 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் 969 புள்ளிகள் உயர்வை சந்தித்தது. 71 ஆயிரத்து 483 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை மும்பை [மேலும்…]

இந்தியா

இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா! – யோகி ஆதித்யநாத்

மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர், நவீன இந்தியாவின் சிற்பி, ‘தேசிய ஒற்றுமை’யின் நித்திய சின்னம், இரும்பு மனிதர், ‘பாரத ரத்னா’ சர்தார் வல்லபாய் படேல் [மேலும்…]

இந்தியா

ஆசியான் – இந்தியா தினை திருவிழா தொடக்கம்!

தினைக்கு பெரிய சந்தையை ஏற்படுத்துவதற்காக, ஆசியான் – இந்தியா தினை திருவிழாவை டெல்லியில் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார். சர்வதேச தினை [மேலும்…]

இந்தியா

ராஜஸ்தான் முதல்வர் இன்று பதவியேற்பு!

ராஜஸ்தான் மாநில முதல்வராக, பா.ஜ.க.வைச் சேர்ந்த பஜன் லால் ஷர்மா இன்று பதவியேற்கிறார். நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், [மேலும்…]

இந்தியா

தேச ஒற்றுமையின் பிரதிபலிப்பு : சர்தார் வல்லபாய் படேல்! – அமித் ஷா

சர்தார் வல்லபாய் படேலின் வலிமையான தலைமை மற்றும் வலுவான விருப்பத்தின் விளைவுதான் இன்று இந்தியாவின் ஒன்றுபட்ட வடிவம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் கடந்த ஆண்டு 6,516 பெண்கள் தற்கொலை

நாட்டிலேயே கேரளாவில் வரதட்சணைக் கொடுமை மரணங்கள் மிகக் குறைவு. கேரளாவில் கடந்த ஆண்டு 12 பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக குற்ற ஆவணக் காப்பகம் [மேலும்…]

அறிவியல் இந்தியா

இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக விண்வெளித்துறை மாறி வருகிறது! – டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியப் பொருளாதாரத்தில் விண்வெளித்துறை ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது என்று பிரதமர் அலுவலக பணியாளர், நலன் மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் [மேலும்…]

இந்தியா

மத்திய பழங்குடியின பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றம்

தெலுங்கானாவில் மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ‘சம்மக்கா, சரக்கா’ என்ற பழங்குடியின பெண் தெய்வங்களின் பெயரில் பழங்குடியினா் பல்கலைக்கழகம் [மேலும்…]

இந்தியா

நாடாளுமன்ற அத்துமீறல்: பிரதமர் ஆலோசனை… விசாரிக்க குழு அமைப்பு!

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் தொடர்பாகவும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உள்துறை [மேலும்…]

இந்தியா

தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்க நடவடிக்கை! -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மிக்ஜாம் புயலால் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்புகளில் தகுதிவாய்ந்த காப்பீட்டுக் கோரிக்கைகளை விரைவாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா [மேலும்…]