இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28, 2026 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் [மேலும்…]
Category: இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது: முப்படை தளபதி அனில் சவுகான் தகவல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியாவின் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் செயலில் இருப்பதாக பாதுகாப்புப் [மேலும்…]
26வது கார்கில் வெற்றி தினத்தில் புதிய திட்டங்களை தொடங்குகிறது இந்திய ராணுவம்
கார்கில் போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் 26வது கார்கில் விஜய் திவாஸ் அன்று, வெள்ளிக்கிழமை (ஜூலை 26) இந்திய ராணுவம் மூன்று முக்கிய திட்டங்களை [மேலும்…]
திருப்பதிக்கு ரூ.3.66 கோடி சொத்தை தானம் செய்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி
திருப்பதி ஏழுமலையான் மீதான பக்தியில், ஓய்வுபெற்ற இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரியான மறைந்த ஒய்விஎஸ்எஸ் பாஸ்கர் ராவின் குடும்பத்தினர் வியாழக்கிழமை திருமலையில் உள்ள [மேலும்…]
நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் இரண்டாவது பிரதமர் ஆனார் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை முந்தி, தொடர்ச்சியாக பிரதமர் பதவியை நீண்ட காலம் வகித்த இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்ற [மேலும்…]
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்: ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் பாராட்டுகளைப் பெறும் நோக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கும் பழக்கம் தற்போது பெரும் பரவலாக உள்ளது. குறிப்பாக ரயில் நிலையங்கள் [மேலும்…]
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இரட்டை நிலைப்பாடு கூடாது என பிரிட்டனில் பிரதமர் பேச்சு
லண்டனுக்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்தார். இது பாகிஸ்தானுக்கு [மேலும்…]
அல் -கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது – குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார்!
அல் – கொய்தா பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜம்மு – காஷ்மீர் [மேலும்…]
இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி 10 ஆண்டுகளில் 127 மடங்கு அதிகரிப்பு
இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி கடந்த பத்தாண்டுகளில் 127 மடங்கு அதிகரித்து ரூ.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் [மேலும்…]
மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை சோதனை நடத்தியது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா [மேலும்…]
2025ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் இதுவரை கிட்டத்தட்ட 27,000 பேர் உயிரிழந்தனர்
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகளவு உயிர் இழப்பு ஏற்பட்டது. இந்த NH சாலை விபத்துகளால் 26,770 பேர் [மேலும்…]
