இந்தியாவில் பருத்தி மீதான இறக்குமதி வரி பொதுவாக 11% ஆகும். எனினும், உள்நாட்டு ஜவுளித் தொழிலின் மூலப்பொருள் தட்டுப்பாடு மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, [மேலும்…]
Category: இந்தியா
வங்கக்கடலில் உருவானது டாணா புயல்: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கரையைக்கடக்கும்
டாணா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. [மேலும்…]
இந்தியா-சீனா எல்லை ரோந்து ஒப்பந்தம், இதன் முக்கியத்துவம் என்ன?
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாக இந்தியாவும், சீனாவும் குறிப்பிடத்தக்க ரோந்து ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு [மேலும்…]
நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் நடக்கும் தகுதித் தேர்வான நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) செயல்பாடுகளை ஆய்வு செய்த [மேலும்…]
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் சட்டத்தை முன்மொழிந்த ஆந்திர முதல்வர்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் [மேலும்…]
பிரிக்ஸ் மாநாட்டில் ஜி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவரா பிரதமர் மோடி?
ரஷ்யாவின் கசானில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், [மேலும்…]
தேசிய மகளிர் ஆணையத்திற்கு புதிய தலைவர் நியமனம்
தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக விஜய கிஷோர் ரஹத்கர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் அல்லது அவர் 65 [மேலும்…]
குடிநீர் பாட்டில்கள், சைக்கிள்களின் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க திட்டம்
ஜிஎஸ்டி விகிதத்தை ஆய்வு செய்யும் அமைச்சர்கள் குழு 20 லிட்டர் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள், சைக்கிள்கள் மற்றும் உடற்பயிற்சிlll0 குறிப்பேடுகள் உட்பட சில [மேலும்…]
மீண்டும் 2 நாள் பயணமாக ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22 முதல் 23 வரை கசானில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டின் [மேலும்…]
இந்தியாவின் பிரபல சமய தலங்களுக்கு செல்ல IRCTCயின் சிறப்பு ஏற்பாடு
தீபாவளியொட்டி, புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசிக்க ‘கங்கா ஸ்நானம்’ சிறப்பு ரயில் யாத்திரையை ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து வரும் அக்டோபர் 28ஆம் தேதி [மேலும்…]
விமான வெடிகுண்டு மிரட்டல்களுக்காக மைனர் சிறுவன் கைது
கடந்த மூன்று நாட்களாக பல விமான நிறுவனங்களை குறிவைத்து புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மைனர் சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். [மேலும்…]
