சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது சரமாரி புகார்களை [மேலும்…]
Category: இந்தியா
மறுசீரைக்கப்படும் ஜிஎஸ்டி வரிகள்: நுகர்வோர்களுக்கு எவ்வாறு பலன் தரும் என ஒரு பார்வை
இந்திய அரசாங்கம், சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறையை ஒரு பெரிய அளவில் மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட மாற்றங்கள் வரி வகைப்பாடுகளை எளிதாக்கும் [மேலும்…]
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இதற்கு முன் பதவி வகித்த தமிழர்கள் யார் தெரியுமா?
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), வரவிருக்கும் துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் CP ராதாகிருஷ்ணனை [மேலும்…]
வாக்குத் திருட்டு போன்ற கருத்துக்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம்; தேர்தல் ஆணையம் கருத்து
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையாக மறுத்துள்ளது. வாக்குத் திருட்டு போன்ற சொற்கள் அரசியலமைப்பை [மேலும்…]
ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேக வெடிப்பால் நான்கு பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காதி கிராமத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) இரவு ஏற்பட்ட மேக வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர் [மேலும்…]
முதல் நாளில் வருடாந்திர ஃபாஸ்டேக்கை வாங்கிய 1.4 லட்சம் பயனர்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1,150 டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நெடுஞ்சாலை [மேலும்…]
வாக்கு திருட்டு விவகாரம்: தேர்தல் ஆணையம் நாளை செய்தியாளர்கள் சந்திப்பு.!
டெல்லி : வாக்குத் திருட்டு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரங்கள் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள [மேலும்…]
கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய பாதுகாப்புத்துறை
உள்நாட்டுத் தயாரிப்பால் நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் இந்தியப் பாதுகாப்புத்துறை, தற்போது கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோவை களத்தில் இறக்கியுள்ளது. MULE என்ற பெயரில் [மேலும்…]
பாஜக மூத்த தலைவரும் நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் காலமானார்.!
சென்னை : நாகலாந்து ஆளுநரும், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவருமான இல.கணேசன் காலமானார். உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை [மேலும்…]
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபின் உரையாற்றிய பிரதமர் [மேலும்…]
சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்
செங்கோட்டையில் தனது 79வது சுதந்திர தின உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் விஷயங்கள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடிக்கு காரணமாக [மேலும்…]
