ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் அறிவித்துள்ளபடி, 2026 ஜனவரி 3 முதல், வங்கிகளில் செலுத்தப்படும் காசோலைகள் அதே நாளில் 3 மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டு, [மேலும்…]
Category: இந்தியா
7வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுவரை இருந்த அளவான 6.5%லேயே தொடருமென ஆர்பிஐ கவர்னர் [மேலும்…]
பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங்
குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரரான விஜேந்தர் சிங், பாஜகவில் இணைந்தார். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக யாரும் எதிர்பாராத நேரத்தில், [மேலும்…]
ராஜ்யசபாவில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜ்ய சபையிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்த தருணத்தில், நாட்டுக்காக அவர் செய்த பல [மேலும்…]
பாரிஸ் ஒலிம்பிக் பளுதுாக்குதல் : இந்திய வீராங்கனை மீராபாய் சானு தகுதி!
உலகக் கோப்பை பளுத்தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிருக்கான, 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 184 கிலோ எடையை தூக்கி 3-வது [மேலும்…]
மார்ச் மாதத்தில் உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்!
மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மீண்டும் சாதனை வசூல் அளவீட்டைத் தொட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் [மேலும்…]
அருணாச்சலப் பிரதேசத்தில் 30 இடங்களின் பெயர்களை வெளியிட்ட சீனா – இந்தியா எதிர்ப்பு!
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி 30 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான [மேலும்…]
ஜம்மு–காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு!
ஜம்மு – காஷ்மீரில் இன்று முற்பகல் 11.57 மணியளவில், 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு [மேலும்…]
தமிழ்நாட்டிற்கு சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன! – மத்திய அரசு
பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2024 மார்ச் 31-க்குள் [மேலும்…]
மகாராஷ்டிராவில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு ….வெளியான அதிர்ச்சி தகவல்
மகாராஷ்டிராவில் 13 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. சில மாதங்களுக்குப் பிறகு, நோயாளிகள் மாநிலத்தில் மீண்டும் புகார் செய்யத் தொடங்கினர். கொரோனா தடுப்பு கண்காணிப்பை பலப்படுத்துமாறு [மேலும்…]
“மன் கி பாத்”: தகவல்களை பகிர்ந்துகொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு!
“மன் கி பாத்” நிகழ்ச்சி தொடர்பான தங்களது தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். [மேலும்…]