ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. [மேலும்…]
Category: இந்தியா
மக்களவையில் ஒப் சிந்தூர் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர்
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். தனது தொடக்க உரையில், அவர், ஆபரேஷன் சிந்தூரைப் பாராட்டி,”பஹல்காம் [மேலும்…]
2025-ல் இதுவரை 80,000 க்கும் மேற்பட்ட IT பணிநீக்கங்கள்—AI தான் காரணமா?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), மைக்ரோசாப்ட், இன்டெல், மெட்டா மற்றும் பானாசோனிக் உள்ளிட்ட பல உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை [மேலும்…]
இளையராஜா மனு தள்ளுபடி – சோனி மியூசிக் வழக்கு மும்பையில் தொடர உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இந்திய இசை உலகில் பெரும் பெயரை பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, சோனி மியூசிக் நிறுவனம் தாக்கிய பதிப்புரிமை மீறல் வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து [மேலும்…]
மகாராஷ்டிரா அரசின் பெண்கள் நலன் திட்டத்தில் 14,000 ஆண்கள் பணம் பெற்று முறைகேடு
மகாராஷ்டிராவின் லட்கி பஹின் (Ladki Bahin) என்கிற பெண்கள் நலத் திட்டத்தில், சுமார் 14,000 ஆண்களும் பதிவு செய்து பணம் பெற்றுள்ளனர். இந்த விவகாரம் [மேலும்…]
நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதம் இன்று தொடக்கம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று முதல் முக்கிய விவாதம் தொடங்குகிறது. எனினும், இது குறித்து [மேலும்…]
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
சென்னை : குஜராத் – வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் [மேலும்…]
தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!
கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரும் நிலையில், இடுக்கி மாவட்டம் [மேலும்…]
“ஒரே ஒரு வதந்தி”… 6 உயிர்கள் பறிபோனது, 35 பேர் காயம்..!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மா மானசா தேவி கோவிலில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) காலை பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. சனிக்கிழமையும் [மேலும்…]
மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை – புனே விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து 20 வாகனங்கள் மோதி கொண்டதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். [மேலும்…]
அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!
நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் [மேலும்…]
