பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது. அகில இந்திய எஸ்பிஐ ஊழியர்கள் [மேலும்…]
Category: இந்தியா
ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது Black box மீட்கப்பட்டது
ஜூன் 12 ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இரண்டாவது Black Box மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் [மேலும்…]
2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் : அமித்ஷா திட்டவட்டம்!
அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாகத் [மேலும்…]
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சன்னதி அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், ஆறு யாத்ரீகர்கள் மற்றும் விமானி [மேலும்…]
சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். சைப்ரஸ் நாட்டு அதிபர் [மேலும்…]
கேரளா : அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்!
பிரிட்டனைச் சேர்ந்த எஃப்-35 போர் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. எரிபொருள் தீர்ந்ததால், தரையிறங்கியதாகக் கூறப்படும் [மேலும்…]
ஜூன் 15-19 வரை பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகளின் அதிகாரப்பூர்வ பயணத்தை [மேலும்…]
பஹல்காமில் உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின்போது துணிச்சலாகப் போராடி உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளி ஆதில் ஷாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் [மேலும்…]
பஞ்சாப் : திடீரென தரையிறங்கி ராணுவ ஹெலிகாப்டரால் பரபரப்பு!
பஞ்சாப் மாநிலம் பதான் கோட் அருகே ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் ராணுவத்தினர் விமானப் [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் : புல்வாமாவின் கிராமப் பகுதியில் தீ விபத்து!
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள கசு கிராமப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. கிராமத்தில் உள்ள குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாக அப்பகுதி [மேலும்…]
விமான விபத்தின் போது வெப்பநிலை 1,000°C-ஐ எட்டியது, பறவைகள் கூட தப்பிக்க முடியவில்லையாம்!
சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் போது ஏற்பட்ட தீப்பிழம்புகள் 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது என செய்திகள் கூறுகின்றன. தீயின் [மேலும்…]
