அமேசானின் செயற்கைக்கோள் இணையத் திட்டமான Kuiper, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் [மேலும்…]
Category: இந்தியா
மத்திய பிரதேசத்தில் வல்லபபாய் படேல் சிலை இடிப்பு !
மத்திய பிரதேசத்தில், முன்னாள் துணை பிரதமர் வல்லபபாய் படேல் சிலை இடித்து அந்த இடத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை வைக்க வேண்டும் என ஒரு [மேலும்…]
75-வது குடியரசு தினம் : ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் மோகன் பகவத்!
நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி, நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றி [மேலும்…]
வகுப்புவாத மோதல்; மும்பையில் 19 பேர் கைது செய்யப்பட்டனர்
மும்பை மீரா சாலையில் உள்ள நாகநகரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்து [மேலும்…]
கௌஷல் பவனைக் குடியரசுத்தலைவர் திறந்துவைத்தார்!
புதுதில்லியில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் புதிய கட்டடமான கௌஷல் பவனைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (2024 [மேலும்…]
உத்தரப்பிரதேச மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!
உத்தரப்பிரதேச மாநில அமைப்பு தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “ஆன்மீகம், அறிவு, [மேலும்…]
என்.சி.சி., என்.எஸ்.எஸ். தொண்டர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் கலைஞர்கள், என்.சி.சி. கேடட்கள், என்.எஸ்.எஸ். தொண்டர்களை சந்திக்கிறார். வரும் [மேலும்…]
மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க முடியும்! – மத்திய அமைச்சர் வி கே சிங்
நெல்லையில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி கே சிங் பங்கேற்றார். நெல்லை சி.என்.கிராமம், ராஜவள்ளிபுரம் ஆகிய [மேலும்…]
உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் நீண்ட [மேலும்…]
மிசோராமில் விமான விபத்து : 6 பேர் காயம்!
மிசோராம் மாநிலத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். மியான்மர் நாட்டின் ராணுவத்திற்கு சொந்தமாக சிறிய ரக விமானம் ஒன்று மிசோராம் மாநிலத்தில் [மேலும்…]
அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்! – பிரதமர் மோடி
ஜனவரி மாதம் 22-ம் தேதியன்று அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து [மேலும்…]