இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் இந்தியத் திரையுலகின் முந்தைய சாதனைகளைத் தகர்த்து எறிந்துள்ளது. 2025 டிசம்பர் [மேலும்…]
Category: இந்தியா
பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது., குற்றவாளிகள் தப்பிக்க கூடாது.! பிரதமர் மோடி ஆவேசம்.!
டெல்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்கமுடியாது, அத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த [மேலும்…]
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களுக்கும் அரசியல் ஆர்வம்; பிரதமர் மோடி பேச்சு
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு கூட்டு முயற்சிகள் உதவும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்டத்தின்போது இத்தகையவர்கள் காட்டிய [மேலும்…]
நேபாள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி
நேபாளத்தின் தஹாஹுன் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், விபத்தில் [மேலும்…]
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டை விண்ணுக்கு ஏவிய தமிழ்நாட்டு நிறுவனம்
இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1’ஐ சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் [மேலும்…]
திரிபுரா வெள்ளத்தில் சிக்கிய 330 பொதுமக்களை மீட்ட ராணுவம்
ஒரு விரிவான பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திரிபுராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 330க்கும் மேற்பட்ட பொதுமக்களை இந்திய ராணுவம் [மேலும்…]
உக்ரைன் தலைநகர் கியேவை சென்றடைந்த பிரதமர் மோடி
இரண்டு நாள் போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு [மேலும்…]
அனில் அம்பானிக்கு ₹25 கோடி அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் தடை
தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 பேர்/நிறுவனங்களை பங்குச் சந்தையில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு தடை [மேலும்…]
உடனடியாக பணிக்கு திரும்புங்கள்; மருத்துவர்களிடம் தலைமை நீதிபதி வேண்டுகோள்
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வியாழக்கிழமை [மேலும்…]
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் 657க்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வியாழக்கிழமை முழு அவசர [மேலும்…]
நாளை, ஆகஸ்ட் 21, நாடு முழுவதும் பாரத் பந்த்: எதற்காக?
ரிசர்வஷன் பச்சாவோ சங்கர்ஷ் சமிதி, “ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு” என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் [மேலும்…]
