ஜாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுத்து, சம வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
டைம்ஸ் தரவரிசையில் அதிக கல்வி நிறுவனங்கள் இடம் பெற்ற நாடாக உருவெடுத்தது இந்தியா
டைம்ஸ் உயர் கல்வி (THE) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பல்துறை அறிவியல் தரவரிசையில் (Interdisciplinary Science Rankings – ISR) 88 இந்திய [மேலும்…]
டெல்லியில் தொடர்ந்து 7 ஆவது நாளாக ‘மிக மோசமான’ காற்றுத் தரம்
டெல்லியில் காற்றுத் தரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) காலை சற்று மேம்பட்டிருந்தாலும், தொடர்ந்து ஏழாவது நாளாக ‘மிக மோசமான’ (Very Poor) பிரிவிலேயே நீடிப்பதால், [மேலும்…]
பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்..!
ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டில் [மேலும்…]
Auroville Lit Festival மற்றும் மார்கழி விழா – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு!
Auroville Lit Festival நிகழ்வில் பங்கேற்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும், ஆரோவில் அறக்கட்டளை [மேலும்…]
நக்சல்களை வேரறுத்த மோடி – அமித்ஷா கூட்டணி : கெடுவிற்குள் சாதித்தது எப்படி?
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்சலைட்களின் இடதுசாரி தீவிரவாதம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்று சூளுரைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காலக்கெடுவுக்கு [மேலும்…]
கேரளா: 16வயது மகனை ISIS அமைப்பில் சேரத் தூண்டிய தாய் மீது வழக்கு
கேரளாவில் பதினாறு வயது இளைஞரை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பில் சேருமாறு தூண்டியதாக, அவரது தாய் மற்றும் அவரது பார்ட்னர் மீது [மேலும்…]
டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு: சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது AQI
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு நிலைமை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. நகரின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு [மேலும்…]
ஜி20 உச்சி மாநாடு – நாளை தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!
20ஆவது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி20 நாடுகள் [மேலும்…]
டெல்லி தாக்குதலில் நேரடி தொடர்பு – பாகிஸ்தான் ஒப்புதல்!
டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே [மேலும்…]
இந்திய ராணுவத்திற்கு மேலும் வலுசேர்க்கும் அமெரிக்கா:ரூ.823 கோடி மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல்
இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில், சுமார் 93 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.823 கோடி) மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை விற்பனை [மேலும்…]
