ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
Category: இந்தியா
முடிவை முதலில் அறிவிக்க வேண்டும் தபால் வாக்குகள் நடைமுறையில் மாற்றம் -தேர்தல் ஆணையம்!
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தபால் வாக்குகளை எண்ணும் முறையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாக்கெண்ணிக்கையை வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காகவும், [மேலும்…]
உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது : பிரதமர் மோடி
உலகம் எதிர்கொள்ளும் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம புத்த நகர் [மேலும்…]
முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பதவி காலம் நீட்டிப்பு : மத்திய அரசு ஒப்புதல்!
முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முப்படை [மேலும்…]
இனி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இது கட்டாயம்?
கர்நாடகாவின் ஆலந்த் சட்டசபை தொகுதியில், 6,018 வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, ஆன்லைன் மூலம் முயற்சிகள் நடந்தன’ என, காங்., – [மேலும்…]
‘சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு’: ஐ.நா சபையில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா
கைபர் பக்துன்க்வாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. இந்திய தூதர் [மேலும்…]
நவம்பர் 3 முதல் UPI கட்டணங்களில் புதிய விதிகள், புதிய மாற்றங்கள்
ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) செட்டில்மென்ட் சுழற்சிகளில் ஒரு பெரிய மாற்றத்தை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது. நவம்பர் 3 முதல் [மேலும்…]
லடாக் மாநில கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது
லடாக்கின் லே நகரில் புதன்கிழமை வன்முறை வெடித்தது. மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புகளைக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாருடன் மோதினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு [மேலும்…]
“பிரதமர் மோடி ஓய்வு பெறும் ஆண்டு உறுதி”… ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு அறிவிப்பு..!!!
பாஜகவின் முதன்மைத் தலைவர் மற்றும் பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, 2047ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நூற்றாண்டு விழா [மேலும்…]
கொல்கத்தாவில் கனமழையால் 5 பேர் பலி, பள்ளிகள், மெட்ரோ ரயில் சேவைகள் பாதிப்பு
கொல்கத்தா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய கனமழையால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழையால் பல பகுதிகளில் முழங்கால் அளவு [மேலும்…]
திரிபுர சுந்தரி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு..!!
திரிபுராவில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். நவராத்திரியின் முதல் நாளிலேயே பிரதமர் இக்கோவிலுக்கு சென்றுள்ளார். திரிபுராவின் [மேலும்…]
