பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க [மேலும்…]
Category: இந்தியா
ஜி7 மாநாட்டில் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளிய டொனால்ட் டிரம்ப்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க [மேலும்…]
ஜி7 மாநாட்டில் மோடி உரை: மத்திய கிழக்கு போரால் தெற்குலக நாடுகளுக்குப் பாதிப்பு
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 உச்சி மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, [மேலும்…]
இந்தியாவின் ஆண்டு பாதுகாப்பு உற்பத்தி Rs.1.78 லட்சம் கோடியாக சாதனை
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஆண்டு பாதுகாப்பு உற்பத்தி ₹1.78 லட்சம் கோடியாக சாதனை அளவை எட்டியுள்ளது. இது, பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு நோக்கிய நாட்டின் [மேலும்…]
பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்த துருக்கி நிறுவனத்தின் கதையை முடித்த இந்தியா.. என்ன நடந்தது?
பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததற்காக, துருக்கியைச் சேர்ந்த ‘செலெபி ஏவியேஷன்’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது. [மேலும்…]
நீட் மறுதேர்வு – வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த தடை!
நீட் மறுதேர்வுக்காக வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை [மேலும்…]
ஜி7 மாநாட்டில் மோடி அதிரடி:இந்திய மாலுமிகள் பலியான விவகாரத்தை டிரம்பிடம் நேரில் எழுப்பினார்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உலக நாடுகளின் உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அருகில் அமர்ந்திருந்த [மேலும்…]
மோடி-டிரம்ப் நாளை சந்திக்கவுள்ளனர்; இந்திய மாலுமிகள் படுகொலை, வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை!
பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெறவுள்ள 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் [மேலும்…]
அமெரிக்கா-ஈரான் வரலாற்று ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு என்ன லாபம்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்பொழுது எட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தமானது வெறும் சர்வதேச ராஜதந்திர நகர்வாக மட்டுமே பார்க்கப்படாமல், இந்தியர்களின் [மேலும்…]
இந்தியாவைத் திணறடிக்கும் 64% பருவமழை பற்றாக்குறை
இந்தியாவின் தென்மேற்கு பருவமழை, தெற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் நுழைந்த சில நாட்களிலேயே திடீரென தீவிரத்தை இழந்து நாடெங்கும் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்திய வானிலை [மேலும்…]
அயோத்யா ராம் மந்திர் நன்கொடைகள் திருட்டு: அறங்காவலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் கோவிலில் காணிக்கைப் பொருட்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், அங்குள்ள 14 காணிக்கைப் பெட்டிகள் மூலம் சேகரிக்கப்படும் நன்கொடைகளின் பாதுகாப்பு [மேலும்…]
