சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை (Prince Sultan Air Base) குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை சவுதி ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. [மேலும்…]
Category: இந்தியா
இந்தியாவின் முதல் தனியார் கட்டுமான ராக்கெட்டை பிரதமர் மோடி நாளை அறிமுகப்படுத்துகிறார்
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இந்தியாவின் முதல் தனியார்மயமாக்கப்பட்ட சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-I ஐ அறிமுகப்படுத்துவார். இந்த நிகழ்வு காலை 11:00 மணிக்கு வீடியோ [மேலும்…]
சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது, நிஃப்டி 26,100 புள்ளிகளைத் தொட்டது
இந்திய பங்கு சந்தை இன்று மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகள் உயர்ந்து 85,442.38 என்ற புள்ளியை தாண்டி உயர்வை எட்டியது. [மேலும்…]
‘முதல் முறையாக வாக்களிப்பவர்களை கௌரவியுங்கள்…’: அரசியலமைப்பு தினத்தன்று குடிமக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
இந்தியா ஒரு விசித் பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கி நகரும் வேளையில், குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரில் கடும் உறைபனி!
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்கில் உறைபனியால் மரங்கள், செடிகளின் இலைகள்மீது கண்ணாடிபோல் பனி படர்ந்துள்ளது. இந்தியாவின் முக்கிய கோடை வாசஸ்தலமான காஷ்மீர் யூனியன் பிரதேசம் கடுமையான பனியில் [மேலும்…]
வரும் 1ம் தேதி கூடுகிறது பீகார் சட்டப்பேரவை..!!
பீகார் சட்டப்பேரவை வரும் 1ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் [மேலும்…]
எத்தியோப்பிய எரிமலை எதிரொலி: ஏர் இந்தியா பல விமானங்களை ரத்து செய்தது
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியாவில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி சாம்பல் மேகங்கள் பரவி வருவதால், விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. [மேலும்…]
இன்று அயோத்தி ராமர் கோயில் உச்சியில் காவிக்கொடி – பிரதமர் மோடி ஏற்றி வைக்கிறார்..!!
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நாட்டின் சமூக – கலாச்சார மற்றும் ஆன்மிகத்தில் ஒரு மகத்தான தருணத்தைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி [மேலும்…]
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு கனடாவும் இந்தியாவும் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன
கனடாவும் இந்தியாவும் தங்கள் தடைபட்ட வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன. இராஜதந்திர பதட்டங்கள் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு இந்த முடிவு [மேலும்…]
பாஸ்போர்ட் விவகாரத்தில் ஷாங்காயில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அருணாச்சல பிரதேச பிரஜை
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இங்கிலாந்து வாசியான பெமா வாங்ஜோம் தோங்டாக், ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் சீன குடியேற்ற அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்து [மேலும்…]
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்பு!
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்யா காந்த் இன்று பதவியேற்க உள்ளார். இவர் நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்கிறார். [மேலும்…]
