அடுத்த மாத விநியோகத்திற்காக இந்தியா சுமார் 6 கோடி பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் மற்றும் ஹார்முஸ் [மேலும்…]
Category: இந்தியா
“எண்ணெய் இருப்பு இல்லை” இந்தியாவுக்கு ஈரான் கைவிரிப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு நெருக்கமான நாடான ஈரான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை [மேலும்…]
கச்சா எண்ணெய், மின்சாரம், உர விநியோகம் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை
மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தற்போதைய நிலை [மேலும்…]
இந்திய வரலாற்றில் நீண்டகாலம் பதவி வகித்த அரசுத் தலைவர்; பிரதமர் மோடி சாதனை
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல்லைப் பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் தலைவராக மிக நீண்ட காலம் [மேலும்…]
இனி நெடுஞ்சாலைகளில் ஏஐ கழுகு பார்வை…! 4000 கி.மீ தூரத்திற்கு அதிநவீன கேமராக்கள்… இனி ரோட்டில் குழி இருந்தால் ஏஐ சொல்லும்… அமலாகிறது புதிய சிஸ்டம்..!!
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. [மேலும்…]
“விமான நிறுவனங்களுக்குப் பச்சைக் கொடி!” – மார்ச் 23 முதல் புதிய விதிகள் அமல்..
இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக உச்சவரம்பை (Price Cap) மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு [மேலும்…]
விமானக் கட்டணக் கட்டுப்பாடு நீக்கம்: மார்ச் 23 முதல் டிக்கெட் விலை உயருமா?
இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை நீக்குவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 21) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு [மேலும்…]
ஈரான் அதிபருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மார்ச் 21) [மேலும்…]
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… 5 முறைதான் இலவசம்
இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பணப் பரிவர்த்தனை தொடர்பான புதிய கட்டண நடைமுறை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களின் [மேலும்…]
11 நாடுகளின் வான்வழியைத் தவிர்க்க டிஜிசிஏ விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக, மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் வான்வழிப் [மேலும்…]
மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!
‘மேற்காசியப் போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், 497 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. [மேலும்…]
