திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் 28 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை [மேலும்…]
Category: இந்தியா
கேரளம் : ரூ .2,500 கூப்பன், ரூ3,000 ஓய்வூதியம்..வாக்குறுதிகளை வாரி வழங்கிய பாஜக!
2026 கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 அன்று நடைபெற உள்ள நிலையில், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், கேரளாவுக்கான தேர்தல் அறிக்கையை [மேலும்…]
பாஜக-வில் இணைந்தார் லியாண்டர் பயஸ்
இந்திய டென்னிஸ் வரலாற்றின் ஈடுஇணையற்ற நாயகனும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லியாண்டர் பயஸ், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக பாரதிய [மேலும்…]
33 கேள்விகள்.. 31 லட்சம் பணியாளர்கள்!நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்..!
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, நாளை (ஏப்ரல் 1) முதல் டிஜிட்டல் முறையில் தொடங்குகிறது. முதற்கட்டமாக டெல்லி, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் [மேலும்…]
ஏப்ரல் 20 முதல் 60% விமான இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்படும்
ஏப்ரல் 20 முதல் ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகளை இலவசமாக ஒதுக்க வேண்டும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விமான [மேலும்…]
வருமான வரியிலிருந்து ரயில் டிக்கெட் வரை; ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுகிறது
இந்தியாவில் 1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, ‘வருமான வரிச் சட்டம் 2025’ ஏப்ரல் 1 [மேலும்…]
மக்களவையில் ஐபிசி திருத்த மசோதா நிறைவேற்றம்
மக்களவையில் இன்று திவால் மற்றும் திவாலாகுதல் குறியீடு (திருத்த) மசோதா 2025 (ஐபிசி திருத்த மசோதா 2025) குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. [மேலும்…]
வீழ்ச்சியிலிருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு: ரூ.94க்கும் கீழ் வந்தது எப்படி?
கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு டாலரின் [மேலும்…]
பீகாரில் மீண்டும் அரசியல் புயல்! நிதிஷ் குமார் ராஜினாமா, அடுத்த முதல்வர் யார்?
பீகார் அரசியலின் முக்கிய முகமான நிதிஷ் குமார், தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்தத் திடீர் முடிவு பீகார் [மேலும்…]
இந்திய பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 30) வாரத்தின் முதல் நாளிலேயே மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் [மேலும்…]
10 ஆண்டுகளில் 3 ஜிகாவாட்டிலிருந்து 172 ஜிகாவாட்டாக இந்தியாவின் சூரியசக்தி உற்பத்தி உயர்வு
இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் உலகம் வியக்கும் அளவிலான ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு வெறும் 3 [மேலும்…]
