ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள [மேலும்…]
Category: இந்தியா
நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி, இன்று காலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த [மேலும்…]
நம்பகமான நீதித்துறையை உருவாக்க தொடர் நடவடிக்கை : பிரதமர் மோடி பேச்சு!
உச்ச நீதிமன்ற கட்டிடத்தை விரிவுபடுத்த ரூ.800 கோடி பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம் [மேலும்…]
கேரளாவில் பிப்ரவரி 22ம் தேதி 23 உள்ளாட்சி வார்டுகளுக்கு இடைத்தேர்தல்
கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி வெள்ளார் வார்டு உள்பட மாநிலத்தில் உள்ள 23 உள்ளாட்சி வார்டுகளுக்கு பிப்ரவரி 22-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில [மேலும்…]
இன்று மாலை பதவியேற்பு விழா ? நிதிஷ்குமாருடன் இரு துணை முதலமைச்சர்கள்!
பாஜக ஆதரவுடன் அமைக்கப்படும் புதிய அரசில் நிதிஷ்குமாருடன் இரண்டு துணை முதல்வர்கள் பதவியேற்பார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் [மேலும்…]
தேர்வு குறித்த மனச்சோர்வுகளை வாய்ப்புகளின் ஜன்னலாக மாற்றுவோம்! – பிரதமர் மோடி
தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பிரதமர் கூறியுள்ளார். ‘தேர்வு குறித்த கலந்துரையாடல்’ தேர்வு வீரர்களுடனான நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் [மேலும்…]
நாட்டு மக்களை ஓரணியில் ஒருங்கிணைத்தது, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்! – பிரதமர் மோடி
வானொலி நாடு முழுவதையும் இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடமாக இருக்கிறது என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாதம்தோறும் இறுதி [மேலும்…]
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு !
காஷ்மீரில் புதிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி உள்ளது. குல்மார்க், சோன்மார்க் மற்றும் தூத்பத்ரி போன்ற சுற்றுலாத் தலங்கள் உட்பட பெரும்பாலான உயரமான இடங்களில் புதிய [மேலும்…]
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!
விசாரணைக்கு நேரம் மற்றும் இடத்தைத் தேர்வு செய்யுமாறு கூறி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தரப்பில் மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஜார்க்கண்ட் [மேலும்…]
டெல்லியில் கடும் பனிப்பொழிவு – ரயில் சேவை பாதிப்பு!
தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் அதிக அளவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. [மேலும்…]
லோக்சபா தேர்தலுக்கு முன், 3 மாநிலங்களில் மசோதாவை நிறைவேற்ற தயாராகும் பா.ஜ.க
டெல்லி: அயோத்திக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் ஒருங்கிணைந்த சிவில் சட்டம் குறித்து பாஜக தீவிரமாக விவாதிக்க உள்ளது. உத்தரகாண்டில், யூசிசி மசோதாவை விவாதித்து நிறைவேற்றுவதற்காக, [மேலும்…]