2047ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா நம்பர் ஒன் நாடாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, உள்துறை அமைச்சர் [மேலும்…]
Category: இந்தியா
வயநாட்டில் பெரும் நிலச்சரிவு, நூற்றுக்கணக்கானோர் சிக்கி இருக்கக்கூடும் எனத்தகவல்
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட மாபெரும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் வயநாடு மேப்பாடி அருகே [மேலும்…]
மகாராஷ்டிராவில் மணிப்பூர் போன்ற சூழல் சாத்தியம்…: சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத்சந்திர பவார் (என்சிபி-எஸ்பி) தலைவர் சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை, மணிப்பூர் போன்ற வன்முறை மகாராஷ்டிராவிலும் சாத்தியமாகும் என்று கூறினார். [மேலும்…]
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்த மனு பாக்கருக்கு பிரதமர் வாழ்த்து
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த ஹரியானாவைச் சேர்ந்த 22 வயதான [மேலும்…]
ஒலிம்பிக் 2024 போட்டிகளில் முதல் பதக்கத்தை வென்றது இந்தியா
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளில், இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [மேலும்…]
இந்தியா சிமெண்ட்ஸின் 32.72% பங்குகளை வாங்க உள்ளது அல்ட்ராடெக் சிமெண்ட்
இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 32.72 சதவீத பங்குகளை வாங்குவதற்கு அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. முதலில், கடந்த ஜூன் மாதம், [மேலும்…]
குஜராத்தில் பருவமழையால் 65 பேர் பலி
ஜூன் 15 முதல் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 65 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவித்துள்ளனர். மாநில அவசர அறுவை [மேலும்…]
நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்
நவி மும்பையில் இன்று மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக்கொண்டனர். மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் ஷாபாஸ் கிராமத்தில் [மேலும்…]
பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்
ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார். ரஷ்யாவுடனான போருக்குப் பிறகு உக்ரைனுக்கு [மேலும்…]
ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் நடத்தப்ட்ட தாக்குதலை இராணுவம் முறியடித்ததால் குறைந்தது ஒரு இராணுவ வீரர்உயிருழந்தார். [மேலும்…]
எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன
சர்ச்சைக்குரிய இந்திய-சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அவசரமாக திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் [மேலும்…]