இந்தியா

கேரளாவில் நாளை பொது வேலை நிறுத்தம் – பாதிக்கும் போக்குவரத்து!

கேரளாவில் இன்றும், நாளையும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள தனியார் [மேலும்…]

இந்தியா

ஐஐடி கரக்பூர் ‘Campus Mothers’ திட்டத்தை அறிவித்துள்ளது: யார் அவர்கள்?  

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கரக்பூர், துன்பத்தில் உள்ள மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்குவதற்காக “Campus Mothers” என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்க [மேலும்…]

இந்தியா

நாளை அகில இந்திய தொழிலாளர் வேலைநிறுத்தம்: எந்த சேவைகள் பாதிக்கப்படும்?  

இந்தியா முழுவதும் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மன்றத்தால் [மேலும்…]

இந்தியா

ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பித்த புலனாய்வாளர்கள்  

ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. [மேலும்…]

இந்தியா

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய F35 பிப் போர் விமானம்

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35 B விமானம் எரிபொருள் குறைபாட்டினாலும், வானிலை காரணமாகவும் கடந்த ஜூன் 14ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் [மேலும்…]

இந்தியா

பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகரமாக பாஜக மாற்றிவிட்டது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!! 

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கோபால் கெம்கா என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலதிபர் ஆன இவரை கடந்த 4-ம் தேதி அன்று தனது வீட்டிற்கு வெளியே [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் தலைமையின் கீழ் பிரிக்ஸை மறுவரையறை செய்வதாக பிரதமர் மோடி உறுதி  

இந்தியாவின் வரவிருக்கும் தலைமையின் போது பிரிக்ஸை மறுவரையறை செய்வதற்கான ஒரு லட்சிய தொலைநோக்குப் பார்வையை பிரதமர் நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார். “ஒத்துழைப்பு மற்றும் [மேலும்…]

இந்தியா

தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க 80 எம்.பிக்கள் ஆதரவு கையொப்பம்!  

புத்த மதத்தலைவரும் திபெத்தின் ஆன்மீக தலைவருமான தலாய் லாமாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் [மேலும்…]

இந்தியா

மொகரம் பண்டிகை… கூட்ட நெரிசலில் அக்னி குண்டத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு… பெரும் சோகம்..!!! 

கர்நாடக மாவட்டம் ராய்ச்சூர் அருகே மொகரம் கொண்டாட்டத்தின்போது அக்னி குண்டத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மொகரம் பண்டிகை நாடு முழுவதும் [மேலும்…]

இந்தியா

இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரிக்கு இன்று முதல் தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஜீப் சவாரி செய்வதற்கு இன்று முதல் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவிட்டுள்ளார். மூணாறு போதமேட்டு பகுதியில் கடந்த [மேலும்…]