பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வழங்கப்படும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால், நாளை (செவ்வாய்க்கிழமை, மார்ச் 10, 2026) முதல் [மேலும்…]
Category: இந்தியா
முப்படைகளின் ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது மத்திய அரசு
இந்திய ஆயுதப்படைகளிடையே அதிக ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை நோக்கிய ஒரு முக்கிய படியாக, 2023 ஆம் ஆண்டு சேவைகளுக்கு இடையேயான அமைப்புகள் (கட்டளை, [மேலும்…]
பிரதமர் மோடி வீர் சாவர்க்கரின் பிறந்த நாளில் நினைவஞ்சலி
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரை ஒரு அச்சமற்ற [மேலும்…]
நடிகையும் நடன கலைஞருமான ஷோபனாவுக்கு பத்ம பூசண் விருது
இரண்டாம் கட்டமாக டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம பூஷண் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. பிரபலமான பரதநாட்டிய [மேலும்…]
வருமான வரி தாக்கல் செய்ய செப்.15 வரை அவகாசம்
வருமான வரி தாக்கல் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப் 15ம் தேதிவரை நீட்டித்து ஒன்றிய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025–26 [மேலும்…]
இந்தியாவில் செயற்கைகோள் இன்டர்நெட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? மத்திய அமைச்சர் தகவல்
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சஞ்சார் மித்ரா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இது தொலைத்தொடர்புத் துறையுடன் பொதுமக்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய [மேலும்…]
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது இதுதான்
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர [மேலும்…]
காந்தி நகரில் பிரதமர் மோடி வாகன பேரணி : மூவர்ணக் கொடியுடன் வரவேற்பு அளித்த மக்கள்!
குஜராத் மாநிலம், காந்திநகரில் வாகனப் பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடியை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் திங்கள்கிழமை [மேலும்…]
பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!
பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது எனப் பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் 5 ஆயிரத்து 536 [மேலும்…]
கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை!
கேரளாவின் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் எனச் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள [மேலும்…]
சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர்
சமீபத்திய எல்லை தாண்டிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா ஒரு தீர்க்கமான பங்கை வகித்தது என்ற கூற்றுகளை நிராகரித்து, பாகிஸ்தானை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள [மேலும்…]
