மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 74 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான [மேலும்…]
Category: உலகம்
பல்கேரியா நாட்டு அதிபர் பிரதமர் மோடிக்கு நன்றி!
கடற்கொள்ளை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட பல்கேரிய கப்பல் [மேலும்…]
மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்…]
ஐநா கூட்டத்தில் இந்தியாவின் CAA சட்டத்தை விமர்சித்த பாகிஸ்தான்: இந்தியா பதிலடி
ஐநா பொதுச் சபையில் கருத்து தெரிவிக்கும் போது பாகிஸ்தான் தூதுவர், அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டது பெரும் [மேலும்…]
‘அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது’: மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை
தனது நாடு அணு ஆயுதப் போருக்குத் தயாராக உள்ளது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்க துருப்புக்கள் அனுப்பப்பட்டால் அது அணு ஆயுதப் போருக்கு அழைப்பு விதிப்பதற்கு [மேலும்…]
நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து
பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் [மேலும்…]
அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற [மேலும்…]
இந்தியா, இந்தோனேசியா இடையே உள்ளூர் நாணய பயன்பாடு: புதிய ஒப்பந்தம் சொல்வது என்ன?
இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையே, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் மற்றும் ரூபியா பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது, இந்தியாவிற்கும் [மேலும்…]
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு!
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவோ (Mindanao) நகரில், இன்று 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் [மேலும்…]
உலகின் அமைதி, நிதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான ஆற்றலாக சீனா உறுதியாக பங்காற்றும்: வாங்யீ
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரில் தூதாண்மை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் : ஜப்பானுக்கு எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு!
இந்தியாவும், ஜப்பானும் செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தென் கொரிய பயணத்தை முடித்துக் கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் [மேலும்…]
