தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் திமுகவிற்கு இதுவரை ஓட்டு போட்டது கிடையாது என பேசி வீடியோ ஒன்றினை [மேலும்…]
Category: உலகம்
இஸ்ரேல் போரை நிறுத்தினால் முழு உடன்படிக்கைக்கு ஹமாஸ் தயார்
காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான தனது போரை இஸ்ரேல் நிறுத்தினால், பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உட்பட “முழுமையான உடன்பாட்டை எட்ட தயாராக உள்ளோம்” என்று [மேலும்…]
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான வரைவுக்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல்
உலகம்: பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இணையும் விதம், தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தாக்கல் செய்துள்ள விருப்பக் கடிதத்தின் வரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது [மேலும்…]
காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ”All Eyes on Rafah”
தெற்கு காசா நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல லட்சம் [மேலும்…]
வடகொரியாவின் உளவு செயற்கைகோள் நடுவானில் வெடித்தது!
வடகொரியாவின் உளவு செயற்கைகோள் நடுவானில் வெடித்து சிதறியது. அந்நாட்டின் வடமேற்கு விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட்டில் கொண்டு செல்லப்பட்ட அந்த செயற்கைகோள், திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட [மேலும்…]
காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்- 35 பேர் பலி!
காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 35 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல்- பாலஸ்தீன போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெற்கு காசா ரஃபா நகரில் [மேலும்…]
பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. 150க்கும் [மேலும்…]
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு
காசா மோதல் எட்டாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக [மேலும்…]
ஜெர்மனியில் பிரான்ஸ் அரசுத் தலைவரின் பயணம்
பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரான் ஜெர்மனியில் மே 26ஆம் நாள் முதல் 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் [மேலும்…]
பங்களாதேஷ் எம்.பி கொலை; திடுக்கிடும் தகவல்கள் வெளியானது
பங்களாதேஷ் எம்பி அன்வருல் அன்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய ஒருவரை சிஐடி குழு வெள்ளிக்கிழமை கைது செய்ததையடுத்து பல கொடூரமான விவரங்கள் [மேலும்…]
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த 3 நாடுகள்: ‘பயங்கரவாதத்திற்கு வெகுமதி’ என நெதன்யாகு கொந்தளிப்பு
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்களின் முடிவுகள் “பயங்கரவாதத்திற்கு [மேலும்…]
