அமோனியா வாயு கசிவு விவகாரம் VAO கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் [மேலும்…]
Category: உலகம்
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா-ஈரான் போர்? ட்ரம்ப் அறிவித்த ‘மகா ஒப்பந்தம்’
பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க [மேலும்…]
குவைத் விமான நிலையம் மூடல்..!!
ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடல். ஈரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவிற்கு பதிலடி [மேலும்…]
அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்; பதிலுக்கு ஏவுகணைகளை வீசிய அமெரிக்கா
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் – ஈரான் இடையே ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு [மேலும்…]
‘தனித்து விடப்படுவாய் பிபி’: நெதன்யாகுவுக்கு டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல்
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் – ஈரான் இடையே ஏவுகணைப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான அரசுமுறை உறவிலும் [மேலும்…]
மேற்காசியாவில் பதற்றம்..!! ஈரான் – இஸ்ரேல் இடையே மீண்டும் போர்..!!
ஈரான் நேற்றிரவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. கடந்த ஏப்ரல் 8 [மேலும்…]
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!!
தெற்கு பிலிப்பைன்ஸின் மின்டானோ பிராந்தியத்தில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் காயம் அடைந்தனர். இதைத் [மேலும்…]
இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்: ஏப்ரல் 8 போர்நிறுத்த ஒப்பந்தம் சுக்குநூறாக உடைந்தது
மத்திய கிழக்கு பகுதியில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி மீண்டும் குலைந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய [மேலும்…]
இந்தியர்கள் அதிகம் குடியேறுவதாக வதந்தி! சிங்கப்பூர் அரசு எடுத்த அதிரடி முடிவு!
சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்துச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்த வெறுப்புணர்வுப் பதிவுகளை உடனடியாக முடக்குமாறு முகநூல், எக்ஸ் மற்றும் யூடியூப் [மேலும்…]
அமைதி பேச்சுவார்த்தை நடுவே திடீர் அதிரடி! அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்! கொதித்தெழும் ஈரான்!
சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. [மேலும்…]
Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!
ரஷ்யா தனது அதிநவீன Su-57 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயாராக [மேலும்…]
