தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அதனால் பாதிக்கப்படவிருக்கும் மக்களின் கருத்துக்களைக் [மேலும்…]
Category: உலகம்
ஜப்பான் : கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 6 பேர் பலி!
ஜப்பானின் கியூஷுவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோ, ஃபுகுவோகா மற்றும் ககோஷிமா ஆகிய [மேலும்…]
டிரம்ப்-புடின் அலாஸ்கா உச்சி மாநாட்டிற்கு இந்தியா வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான அலாஸ்கா உச்சி மாநாட்டை இந்தியா வரவேற்றுள்ளது. உக்ரைன் போரில் அமைதியை [மேலும்…]
வாஷிங்டன் செல்கிறார் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி
அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் டிரம்பின் உயர்மட்ட உச்சிமாநாட்டிற்குப் பிறகு, திங்களன்று (ஆகஸ்ட் 18) வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திப்பதாக [மேலும்…]
பாகிஸ்தானில் மழை வெள்ளத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் பலி
கடந்த 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் [மேலும்…]
IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துக்கு அளித்த முக்கிய நிதி [மேலும்…]
6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!
இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்த தொடங்கியபோது இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட, தாம் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் [மேலும்…]
“போர் நிறுத்தம்”… புதின் பேச்சு வார்த்தைக்கு வர முக்கிய காரணமே இந்தியா தான்…
அமெரிக்கா – ரஷ்யா உச்சி மாநாட்டை முன்னிட்டு உலக கவனம் அலாஸ்காவுக்கு திரும்பியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அலாஸ்காவில் உள்ள எல்மெண்டோர்ஃப்–ரிச்சர்ட்சன் தளத்தில் [மேலும்…]
அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!
அல்பேனியாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி கருகிச் சேதமடைந்துள்ளன. வ்லோரா பிராந்தியத்தில், ஃபினிக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை [மேலும்…]
பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில் கில்கிட் பால்டிஸ்தானின் டான்யொர் நகரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு நீர் [மேலும்…]
உக்ரைன் ஒப்பந்தத்தை புடின் தடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: டிரம்ப் எச்சரிக்கை
உக்ரைனில் அமைதி ஏற்படுவதை மாஸ்கோ தடுத்தால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடுமையான [மேலும்…]
