கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]
Category: உலகம்
தாய்லாந்து ராணி தாய் சிரிகிட் 93வது வயதில் காலமானார்
தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராணி தாய் சிரிகிட் (Queen Mother Sirikit) நீண்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அன்று [மேலும்…]
இந்தியாவை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்கும் அணைகள் கட்டும் ஆப்கானிஸ்தான்
தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான், குனார் ஆற்றில் அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு நீர் வருவதை தடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த உத்தரவை தாலிபான் உச்ச தலைவர் [மேலும்…]
உலகின் பெரும் பணக்காரர்கள் பெரும்பாலும் இந்த 10 நகரங்களில் வசிக்கிறார்கள்
செல்வ நுண்ணறிவு தளமான Altrata-வின் சமீபத்திய அறிக்கை, உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட முதல் 10 நகரங்களில் ஏழு அமெரிக்காவில் இருப்பதாக காட்டுகிறது. இந்த [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
வெள்ளிக்கிழமை அதிகாலை ஆப்கானிஸ்தானில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஒரு மாதத்திற்குள் ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கமாகும். இந்திய நேரப்படி (IST) காலை [மேலும்…]
பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!
பலூச் படையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் ஏராளமான பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தான் மாகாணம், ஜெஹ்ரியில் [மேலும்…]
ரஷ்யாவின் இரு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை!
ரஷ்யாவின் இரு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்ததால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் [மேலும்…]
மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!
மலேசியாவின் பாலிக் புலாவ் பகுதியில் உள்ள ஜாலான் துன் சார்டோன் சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாகச் சாலை முழுவதுமாக மூடப்பட்டது. தொடர் கனமழை [மேலும்…]
தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?
இந்தியா – வங்கதேசம் இரண்டும் தீஸ்தா நதிநீரை பங்கிட்டுக் கொள்ளும் நிலையில், நதி நீர் பிரச்னையை முன்னிறுத்தி வங்கதேசத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அத்துடன் தீஸ்தா [மேலும்…]
பிரேசில் நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய கொசுத் தொழிற்சாலை
டெங்கு போன்ற கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த பிரேசில் நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய ‘கொசுத் தொழிற்சாலை’ ஒன்று நிறுவப்பட்டுள்ளது. சாவோ பாலோவின் காம்பினாஸ் நகரில் அமைந்துள்ள [மேலும்…]
இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார்!
இந்தியாவில் மின்சார வாகனங்கள், பேட்டரிகளுக்கு வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில், சீனா புகார் அளித்துள்ளது. பெட்ரோல், [மேலும்…]
