மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில் இதுவரை இல்லாத ஒரு அதிரடித் திருப்பமாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கூட்டு [மேலும்…]
Category: உலகம்
போலந்தில் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து.!
ராடோம் : போலந்தில் ராடோம் நகரில் நடைபெறவிருந்த 2025 ஆம் ஆண்டு எயர் ஷோவுக்கான பயிற்சியின் போது, போலிஷ் விமானப்படையின் F-16 போர் விமானம் [மேலும்…]
அமெரிக்க வரி விதிப்பு குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தும்: வர்த்தக அமைச்சகம் விளக்கம்
அமெரிக்க வரி விதிப்பு குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தும், நீண்ட கால இழப்பாக இருக்காது என வர்த்தக அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உலகின் பல [மேலும்…]
நேபாளம் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் என தகவல்
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள், நேபாளத்துடனான அதன் திறந்த எல்லை வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்ததாக உளவுத்துறை [மேலும்…]
சீனா அரிய பூமி காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரிகளை விதிப்போம்: டிரம்ப் மிரட்டல்
சீனா தனது அரிய-பூமி காந்தங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால், சீனா மீது 200% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். [மேலும்…]
இந்தியா மீது அமெரிக்காவின் 25% கூடுதல் வரி நாளை முதல் அமலாகிறது
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரிகளை விதித்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வரிகள் ஆகஸ்ட் [மேலும்…]
வியட்நாமை நெருங்கும் கஜிகி புயல்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம், விமானங்கள் ரத்து
திங்கட்கிழமை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் கஜிகி புயலின் வருகைக்கு வியட்நாம் தயாராகி வருகிறது. இந்த புயல் ஏற்கனவே சீனாவின் தெற்கு ஹைனான் தீவில் [மேலும்…]
ரஷ்யாவை கட்டாயப்படுத்தவே இந்தியாவிற்கு இரண்டாம் கட்ட வரிகள் விதித்தோம்: அமெரிக்கா துணை ஜனாதிபதி
உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக “ஆக்கிரமிப்பு பொருளாதார செல்வாக்கை” பயன்படுத்தினார் என்று அமெரிக்க [மேலும்…]
ரஷ்யாவுடனான போருக்கு இடையே பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருகிறார் உக்ரைன் அதிபர்
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இரு தரப்பினரும் [மேலும்…]
அணுசக்தி நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு
உக்ரைன் தனது 34-வது சுதந்திர தினத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) கொண்டாடிய நிலையில், ரஷ்யாவுடனான போர் தீவிரமடைந்தது. ரஷ்யா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள், [மேலும்…]
இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நெருங்கிய அரசியல் உதவியாளரான செர்ஜியோ கோரை, இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய [மேலும்…]
