மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 74 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான [மேலும்…]
Category: ஆன்மிகம்
காஞ்சிபுரம் : விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம்!
காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில் ஆடிப்பூர ஆண்டாள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விளக்கொளி பெருமாள் [மேலும்…]
நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த [மேலும்…]
திருவண்ணாமலை : அய்யனாரப்பன் கோயில் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
செங்கம் அருகே அய்யனாரப்பன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செ.அகரம் பகுதியில் அய்யனாரப்பன் காட்டுக் கோயில் [மேலும்…]
குளித்தலை தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்யம் நிலைத்திருக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு [மேலும்…]
ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு, ரூ.66 லட்சத்தை திருப்பதிக்கு காணிக்கையாக வழங்கிய பக்தர்
திருப்பதியில் ஏழுமலையான் மீது உள்ள பக்தியால் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் மரணத்திற்குப் பிறகு ரூ.3 கோடி மதிப்புள்ள வீடு காணிக்கையாகவும், வங்கியில் உள்ள ரூ.66 [மேலும்…]
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியில் ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள [மேலும்…]
குமரக்கோட்டம் கோயிலில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி வெள்ளி தேரோட்டம்!
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி முருகப் பெருமான் வெள்ளி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாநகரில் [மேலும்…]
திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் : ஆலோசனை குழு அனுமதி!
திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் கட்டுவது தொடர்பாக ஆலோசனை குழு அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட [மேலும்…]
ஆடி கிருத்திகை – அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்!
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஏராளமானோர் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய [மேலும்…]
ஆடி மாத முதல் வெள்ளி கிழமை : அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!
ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் [மேலும்…]
