ஆன்மிகம்

“கோயில் மணி அடிக்கும்போது ஏன் 7 வினாடி சத்தம் கேட்கிறது?” இதுவரை பலருக்கும் தெரியாத அறிவியல் ரகசியம்.. அதிர்ச்சியூட்டும் உண்மை..!!” 

கோயிலுக்குச் செல்லும் நாம் ஏன் மணியை அடிக்கிறோம் என்பதன் பின்னால் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சார்ந்த அற்புதமான உண்மைகள் ஒளிந்துள்ளன. கோயில் மணியை அடிக்கும்போது [மேலும்…]

ஆன்மிகம்

தமிழகக் கோயில்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்! பின்னணி என்ன?  

தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்மீகக் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு இனி ஆன்லைன் முன்பதிவு முறையைக் கட்டாயமாக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. [மேலும்…]

ஆன்மிகம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 28-ஆம் தேதி [மேலும்…]

ஆன்மிகம்

வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற [மேலும்…]

ஆன்மிகம்

இன்று முதல் 4 நாட்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்-க்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து [மேலும்…]

ஆன்மிகம்

300 ஆண்டுகால விசித்திர நடைமுறை.. வியப்பூட்டும் ஆன்மீக உண்மை..!!” 

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகந்நாத் கோவிலில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான ஆன்மீகத் தாத்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. [மேலும்…]

ஆன்மிகம் ஜோதிடம்

உடுமலையில் விமரிசையாக நடந்த மகா குருப்பெயர்ச்சி விழா..!! 

மங்கள காரகனான ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்ததை ஒட்டி, உடுமலையிலுள்ள பல்வேறு சிவாலயங்கள் மற்றும் திருக்கோவில்களில் இன்று குருப்பெயர்ச்சி [மேலும்…]

ஆன்மிகம்

வைகாசி விசாகம் : வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றம் கோலாகலம்!

வைகாசி விசாகத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோயிலில் வைகாசி [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் 28 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதியில் 2 நாட்களில் 1.62 லட்சம் பக்தர்கள் தரிசனம்- ரூ.6.89 கோடி உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் 1.62 லட்சம் பக்தர்கள் இரண்டு நாட்களில் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ [மேலும்…]