செனகல் தலைமையமைச்சர் உஸ்மானே சோன்கோ, அண்மையில் சீனாவில் நடைபெற்ற கோடைகால தாவோஸ் மன்றக்கூட்டத்தில் பங்கேற்க, சீனாவிற்கு வருகை தந்தார். இப்பயணத்தின்போது, ஹாங்சோ, தியான்ஜின், பெய்ஜிங் [மேலும்…]
Category: ஆன்மிகம்
புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!
ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் பகுதா யாத்திரை நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒடிசாவின் அழகிய கடற்கரை நகரான புரியில் உள்ள பிரசித்தி [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : 8-ம் கால யாகசாலை பூஜைகள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கு சிறப்பு பாடல் உலகப்புகழ்பெற்ற இக்கோயிலில் வரும் [மேலும்…]
சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக இருப்பது திருச்செந்தூராகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சிறப்புக்களைப் பற்றி [மேலும்…]
பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் 21 ஆண்டுகளுக்கு பின், புரவி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது. சேமனூரில் அமைந்துள்ள மருதாருடைய அய்யனார் [மேலும்…]
வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!
வாலாஜாபேட்டை அருகே நடைபெற்ற தபசு மரம் ஏறும் விழாவில் குழந்தை வரம் வேண்டி மடிப்பிச்சை கேட்ட பெண்களுக்கு எலுமிச்சை பிரசாதமாக வழங்கப்பட்டது. திரௌபதி அம்மன் [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தப்பட்டது. குடமுழுக்கு சிறப்பு பாடல் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் [மேலும்…]
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் ஜூலை 4 முதல் [மேலும்…]
“நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது”- காவல்துறை எச்சரிக்கை
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு ஜாதிய அடையாளங்களுடன் வரக்கூடாது என நெல்லை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நெல்லையில் உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் [மேலும்…]
கரூர் லாலாபேட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம்!
கரூர் மாவட்டம் லாலாபேட்டை கடைவீதி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தூக்கு தேரோட்ட நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. லாலாபேட்டை கடை வீதியில் உள்ள மகா மாரியம்மன் [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயிலின் மேல் தளத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு [மேலும்…]