ஆன்மிகம்

பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தேனி அருகே பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் [மேலும்…]

ஆன்மிகம்

ஆலங்குடி குருபகவான் கோயில்!

நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரத் தலமாக நிறைய கோயில்கள் இருந்தாலும் , அவற்றுக்கெல்லாம் முதன்மையான கோயிலாக, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக [மேலும்…]

ஆன்மிகம்

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குரு பகவான்!

நவகிரங்களில் சுப காரகனாக போற்றப்படும் குரு, மேஷ ராசியில் இருந்து ரிஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். நவகிரங்களில் நன்மை மட்டுமே செய்யும் சுப கிரகம் [மேலும்…]

ஆன்மிகம்

ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா! – ஏராளமானோர் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா கணபதி யாகத்துடன் தொடங்கிய விழாவில் விநாயக பெருமானுக்கு [மேலும்…]

ஆன்மிகம்

அற்புதங்கள் நிகழ்த்தும் மயிலை கபாலீஸ்வரர்!

என்ன தொழில் செய்தாலும் எதிர்பார்த்த லாபம் வரவேண்டும். அந்த லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர பன்மடங்கு வேண்டும். இப்படி ஆசைப்படும் அத்தனை பேருக்கும் அவர்கள் [மேலும்…]

ஆன்மிகம்

கன்னியாகுமரி பத்ரேஷ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா!

கன்னியாகுமரி மாவட்டம், கூட்டாலுமூடு பகுதியில் உள்ள பத்ரேஷ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கூட்டாலுமூடு பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்கான [மேலும்…]

ஆன்மிகம்

ஹரி ஹரன் சந்திக்கும் நிகழ்வுக்காக குவிந்த பக்தர்கள்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஹரி கிருஷ்ண பெருமாள் கோயிலில் ஹரி ஹரன் சந்திப்பு விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பொன்னேரியில் உள்ள பழமை [மேலும்…]

ஆன்மிகம்

ஆண்டுக்கு ஒருமுறை அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆண்டுக்கு ஒருமுறை அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழும் நிகழ்வில் பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மூர்த்தி [மேலும்…]

ஆன்மிகம்

ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம்!

மயிலாடுதுறையில் உள்ள சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு திருநிலை [மேலும்…]

ஆன்மிகம்

பத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் விழா!

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கலிடும் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் கொல்லங்கோடு பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளி [மேலும்…]