ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா! – ஏராளமானோர் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மகா கணபதி யாகத்துடன் தொடங்கிய விழாவில் விநாயக பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதையடுத்து நடைபெற்ற பால்குட பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author