விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, இலங்கைக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் [மேலும்…]
Category: ஆன்மிகம்
திண்டுக்கல் : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பாறைப்பட்டி விநாயகர்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பாறைபட்டி கிராம மக்கள் [மேலும்…]
கோவில் நிதியில் கடைகள் கட்ட தடை- ஐகோர்ட்
தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காக, தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய [மேலும்…]
ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!
கோவை ரத்தினபுரி சாலையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் [மேலும்…]
நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!
நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டைச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கண்டு களித்துச் சுவாமி தரிசனம் செய்தனர். சந்தைபேட்டைப் புதூரில் அமைந்துள்ள செல்வ விநாயகர்க் [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா தொடங்கியது
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் 1-ந் தேதி நடக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் [மேலும்…]
ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கவுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தான் தொடங்கும் தொழில் வெற்றி [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவை ஒட்டி முருகனும் வள்ளியும் தங்கமயில் வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு [மேலும்…]
கேரளாவில் மட்டும் ஒருமாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது ஏன்?
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) காங்கிரஸ் எம்பி சசி தரூர் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் ஒரு தனித்துவமான கலாச்சார வேறுபாடு குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி [மேலும்…]
கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!
கோவை இஸ்கானில் ஹரே கிருஷ்ணா முழக்கத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, ஸ்ரீ ராதாகிருஷ்ணர் உள்ளிட்டோரின் விக்கிரகங்களுக்குச் [மேலும்…]
