ஆன்மிகம்

சிவகங்கை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கண்டதேவி பகுதியில் உள்ள பெரியநாயகி அம்பிகா [மேலும்…]

ஆன்மிகம்

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சோளிங்கர் நகரில் 406 படிக்கட்டுகளைக் [மேலும்…]

ஆன்மிகம்

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. https://youtu.be/nBqZI5cORm8?si=qmYVW1SskAm2-Es4 பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்குகிறது. இங்கு ஆனி [மேலும்…]

ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்  

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் அருள் நிலையமாக விளங்கும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் [மேலும்…]

ஆன்மிகம் தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 113 கோயில்களில் குடமுழுக்கு விழா..!

ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள 113 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்துள்ளது. இன்று [மேலும்…]

ஆன்மிகம்

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் பகுதா யாத்திரை நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒடிசாவின் அழகிய கடற்கரை நகரான புரியில் உள்ள பிரசித்தி [மேலும்…]

ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : 8-ம் கால யாகசாலை பூஜைகள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கு சிறப்பு பாடல் உலகப்புகழ்பெற்ற இக்கோயிலில் வரும் [மேலும்…]

ஆன்மிகம்

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக இருப்பது திருச்செந்தூராகும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சிறப்புக்களைப் பற்றி [மேலும்…]

ஆன்மிகம்

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் 21 ஆண்டுகளுக்கு பின், புரவி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது. சேமனூரில் அமைந்துள்ள மருதாருடைய அய்யனார் [மேலும்…]

ஆன்மிகம்

வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!

வாலாஜாபேட்டை அருகே நடைபெற்ற தபசு மரம் ஏறும் விழாவில் குழந்தை வரம் வேண்டி மடிப்பிச்சை கேட்ட பெண்களுக்கு எலுமிச்சை பிரசாதமாக வழங்கப்பட்டது. திரௌபதி அம்மன் [மேலும்…]