ஆன்மிகம்

தலையெழுத்தை மாற்றும் சிவ மந்திரம் எது தெரியுமா?

ஆன்மீகத்தின் படி தலையெழுத்து என்பது நம்முடைய கர்மாவையே குறிப்பதாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் நன்மை, தீமைகள் இந்த கர்மாவின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதி [மேலும்…]

ஆன்மிகம்

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக [மேலும்…]

ஆன்மிகம்

30 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்  

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை (நவம்பர் 3) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் [மேலும்…]

ஆன்மிகம்

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் முழுவதும் நிறைவு; நவம்பர் 25 அன்று கொடியேற்றம்  

அயோத்தியின் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை திங்களன்று (அக்டோபர் 27), பிரதான ராமர் கோயில் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக [மேலும்…]

ஆன்மிகம்

சிங்கமுகத்துடன் வந்த அசுரனை அழித்த வேலவன்

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று வெகு விமர்சையாக நடந்தது. சூரனை வதம் செய்த போது பக்தர்களின் [மேலும்…]

ஆன்மிகம்

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்  

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று [மேலும்…]

ஆன்மிகம்

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்  

ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள [மேலும்…]

ஆன்மிகம்

மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்…!

வந்தவாசி, அக் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் வெகு [மேலும்…]

ஆன்மிகம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம், [மேலும்…]