சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, டிசம்பர் 2ஆம் நாள், மாஸ்கோவில், ரஷிய வெளியுறவு [மேலும்…]
Category: ஆன்மிகம்
திருக்கார்த்திகை தீபம் 2025 எப்போது? முழு விபரம் இதோ..!
திருவண்ணாமலை தீபத் திருவிழா நடத்தப்படுவதற்கு புராணங்களில் பல கதைகள் சொல்லப்படுகின்றன. புராண கதைகளின் படி, சிவபெருமான் ஜோதி வடிவமாக மகாவிஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கு காட்சி அளித்த [மேலும்…]
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் தேரோட்டம்!
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தென்காசியில் ஆயிரம் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் [மேலும்…]
தலையெழுத்தை மாற்றும் சிவ மந்திரம் எது தெரியுமா?
ஆன்மீகத்தின் படி தலையெழுத்து என்பது நம்முடைய கர்மாவையே குறிப்பதாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் நன்மை, தீமைகள் இந்த கர்மாவின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என [மேலும்…]
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதி [மேலும்…]
ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக [மேலும்…]
30 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை (நவம்பர் 3) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் [மேலும்…]
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் முழுவதும் நிறைவு; நவம்பர் 25 அன்று கொடியேற்றம்
அயோத்தியின் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை திங்களன்று (அக்டோபர் 27), பிரதான ராமர் கோயில் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக [மேலும்…]
சிங்கமுகத்துடன் வந்த அசுரனை அழித்த வேலவன்
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று வெகு விமர்சையாக நடந்தது. சூரனை வதம் செய்த போது பக்தர்களின் [மேலும்…]
திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று [மேலும்…]
