14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரும் முறையே [மேலும்…]
Category: ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு திருவிழாக்கள் [மேலும்…]
காஞ்சிபுரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த மகோற்சவ பெருவிழா!
காஞ்சிபுரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த மஹோத்சவ பெருவிழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் பூக்கடை சத்திரத்தில் [மேலும்…]
கங்கை அம்மன் கோவில் திருவிழா….!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற கங்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 3 ம் தேதி முதல் திருவிழா [மேலும்…]
இலங்கை சீதையம்மன் கோயிலில் நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம்!
இலங்கையில் உள்ள சீதையம்மன் கோயிலில் ராமர் – சீதை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இலங்கையின் நுவரெலியா மாகாணம், சீதாஎலிய பகுதியில் உள்ள சீதையம்மன் [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினத்தையொட்டி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புகழ்பெற்ற இக்கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் [மேலும்…]
ஆனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
ஆனி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற [மேலும்…]
சேலம் : பச்சாயி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பச்சாயி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசித் திருவிழா வெகு [மேலும்…]
தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லா இலவச பயணம்…
தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் இல்லாமல் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், [மேலும்…]
பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரூ.4.77 கோடி உண்டியல் காணிக்கை!
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
ஜேஷ்ட பௌர்ணமி – ராமர் கோயிலுக்கு படையெடுத்த பக்தர்கள்!
வைகாசி மாத பௌர்ணமியையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் உள்ள ராமர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஜூன் மாதத்தில் வரும் பௌர்ணமியை வடமாநிலத்தவர் [மேலும்…]
