பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் மாமலலபுரம் கலங்கரை தற்காலிகமாக மூடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாறைக்குன்றின் [மேலும்…]
Category: ஆன்மிகம்
காமாக்யா கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயில் நடை திறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் 4 நாட்கள் நடைபெறும் பாரம்பரிய [மேலும்…]
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவை எந்த நேரத்தில் நடத்தலாம் – பிரபல ஜோதிடர்கள் கருத்து!
திருச்செந்தூர் கோயிலில் காலை 6:10 மணிக்கு மேல் 6:47 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவதே மக்களுக்கும் அரசுக்கும் சிறந்த பலனை தரும் என நெல்லையை சேர்ந்த [மேலும்…]
பழனி முருகன் கோயிலில் ரூ. 2.94 கோடி உண்டியல் காணிக்கை!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கை 2.94 கோடி ரூபாயை தாண்டியதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள [மேலும்…]
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஜூலை 14 இல் தரிசனத்திற்கு அனுமதி இல்லை!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை ஜூலை 14ஆம் தேதி சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா ஜூலை [மேலும்…]
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு திருவிழாக்கள் [மேலும்…]
காஞ்சிபுரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த மகோற்சவ பெருவிழா!
காஞ்சிபுரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த மஹோத்சவ பெருவிழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் பூக்கடை சத்திரத்தில் [மேலும்…]
கங்கை அம்மன் கோவில் திருவிழா….!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற கங்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 3 ம் தேதி முதல் திருவிழா [மேலும்…]
இலங்கை சீதையம்மன் கோயிலில் நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம்!
இலங்கையில் உள்ள சீதையம்மன் கோயிலில் ராமர் – சீதை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இலங்கையின் நுவரெலியா மாகாணம், சீதாஎலிய பகுதியில் உள்ள சீதையம்மன் [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினத்தையொட்டி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புகழ்பெற்ற இக்கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் [மேலும்…]
ஆனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
ஆனி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உலகப் புகழ் பெற்ற [மேலும்…]
