பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் மாமலலபுரம் கலங்கரை தற்காலிகமாக மூடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாறைக்குன்றின் [மேலும்…]
Category: ஆன்மிகம்
இன்று புரட்டாசி 1 : முதல் நாளில் வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு..!
பெருமாளை வழிபடுவதற்கும், பெருமாளின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் ஏற்ற மாதமாக விளங்குவது புரட்டாசி மாதம். புரட்டாசியின் எந்த நாளில் பெருமாளை மனதார வழிபட்டாலும், அதற்கு [மேலும்…]
ஆன்மீகம் அறிவோம் : இந்த புரட்டாசி மாதத்தில் துளசியை வணங்குவதன் காரணம் என்ன தெரியுமா ?
புரட்டாசி மாதம் என்பது துளசிக்கும் மகத்தான மாதம். இந்த மாதத்தில் ‘கோவிந்தா’ என்று பெருமாளின் திருநாமம் சொல்லி, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அவை யாவும் [மேலும்…]
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு..! 10 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி..!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(செப்.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 21-ந்தேதி வரை [மேலும்…]
தஞ்சை : விட்டல் பாண்டுரங்கன் கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் பாண்டுரங்கன் கோயிலில் புதிய தேர் செய்யப்பட்டதை அடுத்து தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக விட்டல் [மேலும்…]
கோவை மலையப்ப சுவாமி திருவீதி உலா – பக்தர்கள் தரிசனம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருவீதி உலா நடைபெற்றது. ஜடையம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள தென்திருப்பதி எனப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில், ஆண்டு [மேலும்…]
மதுரை : தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆவணி [மேலும்…]
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம். அங்கு [மேலும்…]
சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயிலில், சந்திர கிரகணத்தை ஒட்டி, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா சிலைக்கு [மேலும்…]
சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!
சந்திர கிரகணத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலின் நடை, இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான கடைசி [மேலும்…]
விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!
வடமாநிலங்களில் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. வடமாநிலங்களில் இன்று விநாயகர் சதுர்த்தியின் இறுதிநாளாகும். ஆனந்த சதுர்த்தியான இன்று ஆயிரக்கணக்கான [மேலும்…]
