மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 74 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான [மேலும்…]
Category: ஆன்மிகம்
தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சென்னை எண்ணூரில் அமைந்துள்ள பீலிக்கான் [மேலும்…]
குரு பரிகார தலமாக திகழும் திருச்செந்துார்!
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவேண்டும் , குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும். சொத்து, வீடு, வாகனங்களுடன் நிம்மதியாக வாழ [மேலும்…]
ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா!
மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூர் பகுதியிலுள்ள ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தேரழுந்தூர் பகுதியில் ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ [மேலும்…]
ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவில் விழா!
மயிலாடுதுறை அருகே ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவிலில் காவடி மற்றும் பால்குடம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நீடூரில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த [மேலும்…]
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் [மேலும்…]
தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்தெள்ளாறு முத்தாலம்மன் தேரோட்டம்
வந்தவாசி, தெள்ளார் முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவில் சித்திரை [மேலும்…]
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மூலமே தரிசனத்திற்கு அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மண்டல, மகர விளக்கு [மேலும்…]
சங்கர ஜெயந்தி – சிருங்கேரி மட பீடாதிபதியின் அருளாசி நிகழ்வு!
சங்கர ஜெயந்தியை முன்னிட்டு கூடலி சிருங்கேரி மடத்தின் 72-வது பீடாதிபதி அபிநவ சங்கர பாரதி மஹா சுவாமிகளின் அருளாசி நடைபெற்றது. மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா [மேலும்…]
பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா : காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
தேனி அருகே பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். போடிநாயக்கனூர் அருகே அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் [மேலும்…]
ஆலங்குடி குருபகவான் கோயில்!
நவகிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரத் தலமாக நிறைய கோயில்கள் இருந்தாலும் , அவற்றுக்கெல்லாம் முதன்மையான கோயிலாக, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக [மேலும்…]
