திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த ரத சப்தமி விழா நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடம்தோறும் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு ரத [மேலும்…]
Category: வேலைவாய்ப்பு
துபாய் வேலை வாய்ப்பு : 10வது படித்திருந்தால் போதும்! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை : வெளிநாடு வேலைவாய்ப்பு என ஒரு சில தனியார் நிறுவனங்களில் அதிக பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் இங்கு ஏராளம். அதனை தவிர்க்கும் [மேலும்…]
20,000 இளைஞர்களை புதிதாக ஆட்தேர்வு செய்ய இன்ஃபோசிஸ் திட்டம்
இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதியாளரான இன்ஃபோசிஸ், 2025-26 நிதியாண்டில் 20,000க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி [மேலும்…]
அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! காரணம் என்ன?
சென்னை : அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிகளை தேர்வு செய்யும் தேர்வுகள் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, சில தேர்வு [மேலும்…]
டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்… குரூப் 2 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு!
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடமிருந்து ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகள் குரூப் 2, குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, [மேலும்…]
குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது!
குரூப்-4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக [மேலும்…]
இன்னும் இரண்டு நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஎன்பிஎஸ்சிக்கு [மேலும்…]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதி எழுதிய குரூப் 4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழக அரசு [மேலும்…]
நாளை (செப்.14) குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற உள்ளது. இதில் [மேலும்…]
இந்திய ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி) தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகள் (என்டிபிசி) பதவிகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில் மொத்தமாக 11,558 [மேலும்…]
50 நாட்களில் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது. குரூப் 1 பணிகளில் காலியாக [மேலும்…]