வேலைவாய்ப்பு

+2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை..!

இந்திய விமானப்படையில் (IAF) பல்வேறு பதவிகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லோயர் டிவிஷன் கிளார்க், இந்தி டைப்பிஸ்ட், ஸ்டோர் கீப்பர், சமையலர், கார்பென்டர், பெயிண்டர், மல்டி-டாஸ்கிங் [மேலும்…]

வேலைவாய்ப்பு

போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை!

விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஓட்டுநர்கள் 24 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், [மேலும்…]

வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கியில் 676 இளநிலை மேலாளர் பணியிடங்கள்..!

ஐடிபிஐ வங்கி லிமிடெட் நாடு முழுவதும் 676 இளநிலை உதவி மேலாளர் (JAM), கிரேடு ‘O’ பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மே [மேலும்…]

வேலைவாய்ப்பு

இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்பு

நீங்கள் இன்னும் இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், விரைந்து செல்லுங்கள், ஏனெனில் இதற்கு உங்களுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளது. ராணுவ [மேலும்…]

வேலைவாய்ப்பு

இன்னும் இரண்டு நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்  

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிஎன்பிஎஸ்சிக்கு [மேலும்…]

வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி  

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதி எழுதிய குரூப் 4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தமிழக அரசு [மேலும்…]

வேலைவாய்ப்பு

நாளை (செப்.14) குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்  

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற உள்ளது. இதில் [மேலும்…]

வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் 11,558 காலியிடங்களுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு  

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (ஆர்ஆர்பி) தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகள் (என்டிபிசி) பதவிகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதில் மொத்தமாக 11,558 [மேலும்…]

வேலைவாய்ப்பு

50 நாட்களில் குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி  

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வெளியிட்டது. குரூப் 1 பணிகளில் காலியாக [மேலும்…]

வேலைவாய்ப்பு

ஜனவரி 2025க்கு பிறகே குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்  

தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியாக இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்…]