தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வு முடிவுகளை அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிஎன்பிஎஸ்சிக்கு இது ஒரு சாதனையாகும், ஏனெனில் தேர்வு தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக, பல்வேறு அரசு துறைகளில் காலியாக 6,244 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஜூன் 9, 2024 அன்று குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.
சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த இந்த தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதி இருந்தனர்.
இன்னும் இரண்டு நாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்
You May Also Like
மத்திய இரயில்வே துறையில் வேலை – 2801 காலியிடங்கள்..!
March 19, 2026
பிரபல வங்கியில் 418 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480..!
February 4, 2026
More From Author
ஈரானில் 20 லட்சம் பேர் வேலை இழப்பு
April 29, 2026
சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!
October 19, 2025
